கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்பது தமிழர்களின் உரிமை: விஷால்

‘ரகுவீரா’ என்ற கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழா பெங்களூருவில் நடந்தது. இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் சில கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவிரி தண்ணீர் பிரச்சினை குறித்து காரசாரமாக பேசினார்கள். “நடிகர் விஷால் தமிழ்நாட்டிலிருந்து வந்து கலந்துகொண்டுள்ளார். அவருக்கு மரியாதை கொடுக்கிறோம். அதே வேளையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறவில்லை. எங்களுக்கே தண்ணீர் இல்லை” என்று தங்களுடைய பேச்சில் அவர்கள் குறிப்பிட்டார்கள். … Continue reading கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்பது தமிழர்களின் உரிமை: விஷால்